Browsing: மக்கள் நலன்

சென்னை: தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், உலகளவில் தமிழகத்தைச் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கச் செய்யவும் அரசு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி…

சென்னை: தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், பாசன வசதிகளை மேம்படுத்தி விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெள்ள மேலாண்மைப் பணிகளைத் துரிதப்படுத்தவும் தமிழ்நாடு அரசுத் தீவிர கவனம்…

சென்னை: மேட்டூர் அணைக்குக் கர்நாடகத்தில் இருந்து வர வேண்டிய நீரளவு குறைந்திருக்கும் சூழலில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் குறுவை/சம்பா பயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழக அரசு…

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன்…

சென்னை / புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 10-ல் 9 பேருக்கு (87.3%) ரத்தத்தில் கொழுப்பு அளவுகள் ஆரோக்கியமான வரம்பை தாண்டி சீரற்று இருப்பதாக ஐசிஎம்ஆர்-இண்டியாப் (ICMR-INDIAB) தேசிய…

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் புகழ்பெற்ற வேத பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்காகச் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. முகாம் தொடக்கம்…

சென்னை: உலக சதுரங்க நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

மதுரை: மதுரையில் MEDIGO Digital Health Private Limited நிறுவனத்தின் பிரத்யேக ‘MEDIGO’ டிஜிட்டல் சுகாதார செயலி, தவம் மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.…

புது தில்லி: ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பொதுமக்களை ஏமாற்றுவதற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள ஆபத்தான போலி…

பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில், கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளுக்குத் தடை விதித்துத்…