Browsing: வரலாறு

சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா அவர்கள் தனது வீரவணக்கத்தையும்…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற…

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புடின் அவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தின் பெருமைமிக்க…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளை (11.09.2026) முன்னிட்டு, மாண்புமிகு…

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று பைந்தமிழ்க்குப் புத்துயிர் ஊட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளான ‘மகாகவி நாளை’…

சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சரும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி காந்தி மண்டப…

அமரர் கல்கியின் காவியப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வந்தியத்தேவன் பயணித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நேரில் கண்டு களிக்கும் வகையில் ‘Ponniyin Selvan Trail’ என்ற…

வீரத்தின் அடையாளம் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகாசியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீர்த்தனா…

சுதந்திரப் போராட்டத் தியாகி “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளருமான S.P. செல்வம் DCE., MLA., அவர்கள்…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை வடிவமைத்த சிறந்த தத்துவஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வேப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவின் தற்போதைய…