சென்னை:
நம் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நம் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
‘எது நடந்தாலும், தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் M. K. Stalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்.”
எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் Dayanidhi Maran மற்றும் N. Chitrarasu உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

