தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- ஐ.சி.சி தரவரிசையில் முன்னேற்றம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சதத்தால் 8-வது இடத்திற்கு உயர்ந்த சுப்மன் கில்!
- டெல்லியில் முக்கிய சந்திப்பு: குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- அமெரிக்கா – ஈரான் பதற்றம்: ‘சுயகட்டுப்பாட்டை’ கடைபிடிக்க சீனா அவசர கோரிக்கை!
- ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ‘அடடே சுந்தரா’: வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு!
- உலகை வாட்டும் வெப்பம்: மே மாதம் வரலாற்றில் 2-வது வெப்பமான மாதம் என தகவல்
- டெல்லியில் கட்டுக்குள் வரும் டெங்கு பாதிப்பு: கடந்த ஆண்டை விட சரிவு என எம்.சி.டி அறிக்கை
- இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணையம்: ‘அமேசான் லியோ’ அதிரடி கோரிக்கை
- பிரதமர் மோடி மக்கள் சேவை தொடர்ந்து ஆற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன் சிறப்பு பூஜை

