தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- “மக்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பும் வளர்ச்சியும்தான், வெற்று புரோட்டோகால் அல்ல!” – மேயர் பிரியாவுக்கு தவெகவினர் பதிலடி!
- “அவர் வாய் சொல் வீரன் அல்ல, செயல் வீரன்!” – முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்!
- குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! சென்னையில் ஜூன் 13 அன்று 19 மண்டலங்களிலும் ரேஷன் குறைதீர் முகாம்!
- புது தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமான சந்திப்பு!
- காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
- ஐ.சி.சி தரவரிசையில் முன்னேற்றம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சதத்தால் 8-வது இடத்திற்கு உயர்ந்த சுப்மன் கில்!
- டெல்லியில் முக்கிய சந்திப்பு: குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரைச் சந்தித்த முதல்வர் விஜய்
- அமெரிக்கா – ஈரான் பதற்றம்: ‘சுயகட்டுப்பாட்டை’ கடைபிடிக்க சீனா அவசர கோரிக்கை!

