Browsing: தமிழ்நாடு

ஆவடி, ஜூன் 12: சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை…

தூத்துக்குடி: தமிழகத்தின் உப்பு உற்பத்தி மையமாக விளங்கும் தூத்துக்குடியில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மிதமான சாரல் மழையினால் உப்பு உற்பத்திப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.…

திருநெல்வேலி: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால், பிரதான அணையான பாபநாசம் அணையின்…

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்ட வழக்கில், நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த முதன்மைக் குற்றவாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த…

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், தோட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர்நகர் பகுதியில், கடந்த ஒன்றரை மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.…

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.…

மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.…

புதுதில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான “சமக்ர சிக்ஷா” (Samagra Shiksha) திட்டத்தின்…

புதுதில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனை முன்னிறுத்தும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை…

டெல்லியில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில்,முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் உரை நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…