Browsing: தமிழ்நாடு

திருநெல்வேலி: கோடைக்காலம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் இருந்து ஜம்மு காஷ்மீர் செல்லும் அதிவிரைவு ரயில்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகக் கூடுதல்…

கும்பகோணம்: கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனுமதியின்றி நள்ளிரவில் பூஜை நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால், அரசுப் பேருந்தின் பின்புற ஏணியிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் உயிருக்கு…

மதுரை: மதுரையில் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் ஏற்பட்ட அண்ணன், தம்பி இடையேயான தகராறில், தம்பியின் காரை நள்ளிரவில் அண்ணன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம்…

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில், ‘பாகுபலி’ என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, பாக்குத் தோட்டம் ஒன்றுக்குள் புகுந்து…

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையிலும், வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா…

சென்னை: கோடைக்காலப் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோடை…

புது தில்லி: அமெரிக்கச் சந்தையில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் நுகர்வோர் தேவை குறைவு காரணமாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 14.2 சதவீதம்…

சென்னை: தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும், ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணங்களால் சிறு மற்றும் குறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…

சென்னை: சென்னை மற்றும் மேற்கு வங்காளத்தின் சாந்த்ராகாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவையை, பயணிகளின் கூடுதல் தேவையை முன்னிட்டு மேலும் சில மாதங்களுக்கு நீட்டித்து…