Browsing: அரசியல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் (BCCL) நிறுவனத்தின்…

சென்னை: தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட்…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோரை மாநில அரசு கைது செய்வது, இந்த விவகாரத்தில் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

சென்னை: அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காயத்துடன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…

சென்னை: தலைநகர் டெல்லியில் ஜனநாயக முறைகள் மற்றும் குரல்கள் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பல்வேறு மக்கள்…

சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே, மாணவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ…

சென்னை: மாணவர்களின் மனச்சுமையையும் புத்தகச் சுமையையும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாடத்திட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,…

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

சென்னை: கடினமான கணிதப் பாடம் இனி கதைகளின் வழியே மாணவர்களுக்கு எளிமையாகக் கற்பிக்கப்படும் என்று பாடத்திட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர்,…

புதுடெல்லி: டெல்லியில் CJP பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்…