சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 1) பகல் 1 மணியளவில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், உதவியாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்றும் அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘படிவம் 17சி’-யை உடனடியாகத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பூத் ஏஜெண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Trending
- டி.என்.பி.எல். 2026 இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக மதுரை – கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை!
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர்: செப்டம்பர் 20-க்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்!
- டவர் இல்லாததால் தான் எம்.எல்.ஏ ஆனேன்”: செல்போன் டவர் விவகாரத்தில் வால்பாறை திமுக எம்.எல்.ஏ கலகலப்பு!
- சென்னை மாநகராட்சியின் 46 பகுதிகளில் குடிநீரில் ஈகோலை பாக்டீரியா: மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் புகார் – ஆணையர் பதில்!
- தனியார் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும்”: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்”: இந்தியாவின் முதல் ‘குவாண்டம் மற்றும் AI’ பல்கலைக்கழக வளாகம் ஆந்திராவில் அமைப்பு!
- ஜல்லிக்கட்டுக்கு ஸ்டேடியம் கட்டுவது கிளாடியேட்டர் போட்டியா?”: ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில்!
- பதிவுத்துறை டிஜிட்டல் சேவைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்


