Browsing: Top News

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை சர்வதேச சாம்பியன்களாக உருவாக்கும் பிரம்மாண்டமான 2026-2027 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இன்று…

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு (Quarterly…

வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில்…

சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை குறித்துத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் விமர்சனங்களை…

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் 28 நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 32,055 பார்வையாளர்கள் நேரடியாக வந்து சட்டமன்றக் கூட்டத்தைப் பார்வையிட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எஸ். ஜோசப் விஜய், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போதைப்பொருள்…

ஒரு மாதத்திற்கும் மேலாகத் காரசாரமான விவாதங்கள் மற்றும் முக்கிய கொள்கை அறிவிப்புகளுடன் நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையின் எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து பேரவையில்…

சட்டப்பேரவையில் இரண்டு நாட்களாக திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவை நடைபெற்று வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களையும் வம்புக்கிழுத்து வெளியேற்ற வேண்டாம் எனத் தனது சக அமைச்சர்களிடம்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (07.09.2026) நடைபெற்ற 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து…