Browsing: Top News

சென்னை: கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று (மே 26) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கும் பெரும்…

நெல்லை / தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா (Vaikasi Visakam) கோலாகலமாகக்…

நெல்லை: அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மு. அப்பாவு அவர்கள் தனது பிரத்யேக கருத்தைத் தெரிவித்துள்ளார். கட்சித்தாவல்…

குர்பானி பலியிடும் சடங்கு நெருங்கி வரும் வேளையில், அரிய வகை வெள்ளை (அல்பினோ – Albino) எருமை ஒன்று சமூக வலைத்தளங்களில் உலக அளவில் காட்டுத்தீயாய் பரவி…

சென்னை: தமிழக குறு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையையும், தங்களின் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு…

சென்னை: தமிழ்நாடு திரைப்படத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு…

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் (Tamil Nadu Hotels Association) மாநிலத் தலைவர் திரு. வெங்கட…

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு. கு.ப.…

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் தலைவர்…

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி அவர்கள் இன்று (26.05.2026) நேரில்…