Browsing: Top News

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், அதில்…

சென்னை: தமிழகத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கான (Assistant Government Pleaders) பணி நியமன ஆணைகளை, அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில்…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைச் செடிகளைப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று அதிமுக…

திருச்சி: வழக்கு ஒன்றில் சாதகமாகச் செயல்பட லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கண்டு பயந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய போலீஸ் துணை சூப்பிரண்டு (DSP)…

புதுடெல்லி: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 4 முக்கிய மாநிலங்களுக்கான புதிய பா.ஜ.க. மாநிலத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை…

திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் வங்கி கணக்குகளைப் மத்திய புலனாய்வு அமைப்புகள்…

அமராவதி: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்துப் பேசியுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, திமுக தலைவரும்…

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், தமிழ் சினிமாவின் அதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலாக உருவான ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (மே 29) வெற்றிகரமாக 40…

பெங்களூரு: கன்னட தொலைக்காட்சி நடிகை டிவிஷாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி மதுசூதனன் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியப் பழ வகைகளில் ஒன்றான மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு திடீரென தற்காலிகத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிரடி…