Browsing: Top News

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ரூ. 134 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் விவசாயிகளை ஏமாற்றும்…

திருநெல்வேலி: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால், பிரதான அணையான பாபநாசம் அணையின்…

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதை, எதிர்க்கட்சிகள் ‘சோபா மாடல்’ என விமர்சித்து வருவதாகவும், இது திராவிட மாடல் வளர்ச்சியைக் குலைக்கப் பரப்பப்படும்…

சென்னை: காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாத நிலையில், குறுவை சாகுபடிக்குத் திட்டமிடுவது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதா என்றும்…

கேரளா: கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி வரும் நிலையில், தற்போது வயநாட்டில் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு ‘ஷிகெல்லா’ (Shigella) தொற்று உறுதி…

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்ட வழக்கில், நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த முதன்மைக் குற்றவாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த…

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், தோட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர்நகர் பகுதியில், கடந்த ஒன்றரை மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.…

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.…

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றும், கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை நிர்ணயித்த விலையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கனிமவளத் துறை…

மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.…