Browsing: Featured

சென்னை: இந்தியாவை உலகளாவிய மொபைல் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு ஒரு பிரம்மாண்ட புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மொபைல் போன் உற்பத்தியில்…

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மேலும் ஒரு சூப்பரான உலகத்தரம் வாய்ந்த வசதி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விமான நிலையத்தின் புதிய…

செங்கல்பட்டு / பல்லாவரம்: கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை-15 கல்வி வளர்ச்சி நாளன்று, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்…

சென்னை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) துறையில் புதிய தொழில் தொடங்க நினைக்கும் வருங்கால இளம் தொழில்முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது தமிழக அரசின் தொழில்முனைவோர்…

சென்னை: உழவர்களின் நலனைப் பாதுகாத்து, தமிழகத்தின் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் கோட்டையில் இன்று ஒரு முக்கிய உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில்…

சென்னை: சென்னையில் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (Smart Ration Cards) வழங்கும் பணி மிக அதிவேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை வடக்கு…

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க பாரூர் பெரிய ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 2026-ஆம் ஆண்டிற்கான ‘ஆடி முளைக்கொட்டு திருவிழா’ இன்று (ஜூலை 16) கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து…

நெல்லை மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.…

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு…