தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- “போதைப்பொருள் இல்லாத தமிழகம்!” – முதல்வர் விஜய் தலைமையில் புதிய சமூகப் புரட்சிக்குத் தயாராகும் தமிழ்நாடு அரசு!
- அமைச்சர் ராஜ்மோகனுடன் நடிகர் ஈரோடு மகேஷ் சந்திப்பு!
- இனி மின்தடை ஏற்பட்டால் உடனே Action! 125 சிறப்பு ரோந்து வாகனங்கள், 10 கண்காணிப்பு குழுக்களைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்!
- சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு மழை: 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன்!
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலன்: அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் முக்கிய ஆய்வுக் கூட்டம்!
- “மக்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பும் வளர்ச்சியும்தான், வெற்று புரோட்டோகால் அல்ல!” – மேயர் பிரியாவுக்கு தவெகவினர் பதிலடி!
- “அவர் வாய் சொல் வீரன் அல்ல, செயல் வீரன்!” – முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி விளக்கம்!
- குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! சென்னையில் ஜூன் 13 அன்று 19 மண்டலங்களிலும் ரேஷன் குறைதீர் முகாம்!


