தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- ‘நமஸ்தே’ (NAMASTE) திட்டம்: கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை!
- தேசியக் கல்விக் கொள்கை 2020 & ‘பராக்’ (PARAKH) தேசிய மதிப்பீட்டு மையம்!
- ‘அடல் வயோ அபியுதாய் யோஜனா’ (AVYAY): மூத்த குடிமக்களின் நலனுக்காக மத்திய அரசு நிதியுதவி!
- உருவாகும் நிலையில் உள்ள ‘புளூ ஸ்ட்ராக்கிலர்’ (Blue Straggler Star – BSS) விண்மீன் கண்டறிப்பு! இந்திய ஆய்வாளர்கள் சாதனை!
- பட்டியலின மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை!
- மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ‘இந்திக் ஆலோசனைக் குழு’ கூட்டம்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தலைமை!
- 📜 பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026: மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல்!
- ‘பவ்யா ரசாயன்’ (BHAVYA Rasayan) திட்டம்: இந்திய வேதியியல் துறையை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


