தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- 2026 ஐபிஎல்: முதல் வெற்றியை பெறப்போவது யார்?அணிகளின் திறன், நிலைமைகள் தீர்மானிக்கும் முடிவு
- 186 இளம் பேச்சாளர்கள் களத்தில் – பரப்புரை வேகம் பெறுகிறதுதிராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல புதிய திட்டம்
- விளாத்திகுளம் மாணவி வழக்கு – நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்கடுமையான தண்டனை, இழப்பீடு, காவல் கண்காணிப்பு குறித்து வழிகாட்டுதல்
- சென்னைவாசிகளே உஷார்! 1,000-க்கும் மேற்பட்ட காகங்கள் பலி: பறவைக் காய்ச்சல் ஊடுருவல் உறுதி!
- “முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் கியாஸ் தட்டுப்பாடு குறைந்திருக்கும்” – விஜய்திருச்சியில் மாநில அரசை விமர்சித்த தவெக தலைவர்
- 50 ஆண்டுகளுக்கு பின் நிலவை நோக்கி மனித பயணம்Artemis 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
- பெட்ரோ கெமிக்கல்களுக்கு இறக்குமதி வரி ரத்துமத்திய கிழக்கு போரின் தாக்கத்தை சமாளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை
- நமக்கே பாதுகாப்பு இல்லைனா சாதாரண பெண்கள் நிலை என்ன?” – AI போலி படங்கள் குறித்து கிருத்தி ஷெட்டி ஆவேசம்!


