Browsing: தமிழ்நாடு

தமிழகத்தின் நுழைவாயிலான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சர்வதேச சரக்கு கையாளுதலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளை (Wind…

தென் தமிழக மக்களின் பல தசாப்த கால கனவு நனவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக (International Airport) தரம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை…

சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் சூழலைச் சமாளிக்க மாநில அரசு அதிரடியாகக் களமிறங்கியுள்ளது.…

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தீவிரமான போர் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத்…

நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வந்த தகவல்களை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும்,…

சென்னையில் சோதனை முறையில் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை’, தற்போது தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது குறித்து…

தமிழகத்தில் மார்ச் தொடக்கத்திலேயே கோடையின் தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இன்று வெப்பத்தின் தாக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய வானிலை நிலவரம் (மார்ச்…

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மற்றும் சொந்த வீடற்ற ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ்…

கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள சௌடேஸ்வரி ஹாலில் ஸ்கை குளோபல் ஃபவுண்டேஷன் மற்றும் தொழிலாளர் சங்கமான AITUC இணைந்து தொழிலாளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…

சென்னையில் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டம் நகர போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.…