Browsing: தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்…

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சுமார்ட் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அடுத்த 12 வாரங்களுக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை…

சென்னை: தமிழக அரசின் புதிய வனத்துறை தலைவராக (Principal Chief Conservator of Forests – PCCF) ஏ.உதயன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு…

தேனி: சுருளி அருவி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க…

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணியின்போது, ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும்,…

சென்னை: தமிழக காவல்துறைத் துறையில் சிறப்பான சேவை புரிந்த காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காவலர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியும்…

திண்டுக்கல்: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நில அபகரிப்பு மற்றும் மோசடி புகார்களைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பழநி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 சார் பதிவாளர் அலுவலகங்களில்…

சென்னை: காவிரி நதிநீர் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே தற்போது நம்முன் உள்ள ஒரே தீர்வு என்று அமைச்சர் நிர்மல்குமார்…

தஞ்சாவூர்: கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)…

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக, ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு சற்று உயர்ந்துள்ளது. நேற்று வரை மிகவும் குறைந்த…