Browsing: குற்றம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது…

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” தற்போது…

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு நடுவே, தற்போது ‘பியூஸ் கேரியர்கள் திருட்டு’ என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ…

பாட்னா: பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், வாடிக்கையாளர்களைப் போல நகைக்கடைக்குள் புகுந்து, கடை உரிமையாளர் மீது மிளகாய் ஸ்பிரே (Pepper Spray) அடித்து நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற…

சென்னை: சென்னை அம்பத்தூர் அடுத்த பானு நகர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகத் தன்னுடன் வாழ வர மறுத்த மனைவியை, அவரது கணவர் நடுரோட்டில் வைத்து அரிவாளால்…

மதுரை: இளம்பெண் ஒருவர் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அவரைத் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய 3…

மதுரை: குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது செல்போன் எண்ணைத் துண்டித்ததால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 முன்னாள் காவலர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி…

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.…

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கவின் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி…