Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கைகளின் கீழ், விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திருமதி சரண்யா ஹரி இ.ஆ.ப. நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை விருதுநகர் மாவட்ட…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், அதன் நிதி நிலையை மேம்படுத்தி நிலையான வருவாயை ஈட்டவும் தமிழ்நாடு அரசு ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.…

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் தனித்துவமான, குறிப்பிட்ட பகுதிகளுக்கே உரிய (Endemic) மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள அரிய உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாக்கும் நோக்கில்…

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் (Borassus flabellifer) மரபணுப் பண்புகளை வகைப்படுத்தி, அதன் ரகங்களை அறிவியல் ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் “தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும்…

வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் நோக்கில் நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ஆய்வகம் (Mobile Wildlife Forensic…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடங்களைச் சுற்றுச்சூழல் நட்புக் கட்டிடங்களாக மாற்றும் உயரிய நோக்கில், ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் நிலைத்த பசுமைக் கட்டிட முன்முயற்சிகள்…

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை சார்பில் முக்கிய நிர்வாக சீர்திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சாதாரண வார…

சென்னை தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவருமான திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு…

சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற ‘விகடன் டிஜிட்டல் விருதுகள் – 2026’ விழாவில் பாமக தலைவரும் சமூக ஆர்வலருமான திருமதி. சௌமியா அன்புமணிகண்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,…

புதுச்சேரியில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் திரு. N. செந்தில்குமார் – திருமதி. சுமதி தம்பதியரின் மகள் S. வைஷ்ணவி மற்றும் P. கவின் ஆகியோரின் திருமண வரவேற்பு…