Browsing: குற்றம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 முன்னாள் காவலர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி…

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.…

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கவின் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி…

சென்னை: மாநிலம் முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒரு புதிய சூழலை உருவாக்கத் தமிழ்நாடு அரசு தீவிரமாகத்…

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த ஒரு பெரிய சூட்கேஸிற்குள் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

முக்கிய அம்சங்கள் திருப்பதி கலப்பட நெய் (Ghee) ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை (ED) நாடு முழுவதும் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையின்…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில்…

கோவை: கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை பகுதியில் சிறுமி…

மதுரை: ஒரு காலத்தில் செய்த தவறுக்காக, முதுமையின் உச்சத்தில், உடல் நலம் குன்றி நடமாடவே முடியாத நிலையில் இருக்கும் 84 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு…

சென்னை: சென்னையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு…