Browsing: உலகம்

“இஸ்ரேலின் அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே ஈரான் போர் நடக்கிறது” என்று குற்றம்சாட்டி, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியிலிருந்து…

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா இந்த…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், சம்பவம் அந்த…

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான்…

உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த விழாவில் உலகம் முழுவதும்…

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா, தற்போது ஈரானுடன் நிலவி வரும் போர் சூழ்நிலையால் ரஷ்யாவிடமே எண்ணெய்…

இந்தியாவில் நடைபெற்ற பயிற்சியை முடித்து திரும்பிய ஈரானிய போர்க் கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு…

வடகொரியா திடீரென சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது அண்டை நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் கடற்பகுதியை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக சர்வதேச…

ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக சீன அரசு…

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றத்தின் பின்னணியில், துபாய் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஏவுகணைகள் மற்றும்…