Browsing: இந்தியா

புது தில்லி: இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வியட்நாமுக்கு விற்பனை செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகியுள்ளது. இது இந்திய பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதியில்…

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக, அவருடன் இருந்த ஒன்றரை வயது குழந்தையைத் தரையில் மோதி கொடூரமாகக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

புது தில்லி: இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக (CDS), தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் என். எஸ். ராஜா சுப்ரமணி இன்று பதவியேற்றுக்கொண்டார். முப்படைத்…

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ வாயிலாக, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று தேசிய சாதனை படைத்த…

ஜூன் 8 கடைசி நாள்; ஜூன் 18-ல் வாக்குப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிடத்தை நிரப்புவதற்கான தேர்தல்…

தயாராகும் இந்தியா..! ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு இந்தியா தயாராகி வருவதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் புதிய ராணுவ நடவடிக்கைக்கு…

CUET-UG தேர்வில் இன்று நாடு முழுவதும் சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக National Testing Agency (NTA) தெரிவித்துள்ளது. தேர்வு நடத்தும் தொழில்நுட்ப…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை முதல் வீசி வரும் கடும் புழுதிப் புயல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை மணல்…

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசலில் தனது பெற்றோரைத் தவறிவிட்டுத் தவித்த சிறுமியை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மீட்டு அவளது…

புனே: எதிர்காலப் போர்க்களச் சூழலை எதிர்கொள்ள இந்திய முப்படைகளும் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ (Operation Sindoor 2.0) நடவடிக்கையை மேற்கொள்ளவும்…