Browsing: அரசியல்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்புப் பணிகளைத் தாமதப்படுத்தி, அத்திட்டத்தை வெளிமாநில தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கத் தவெக அரசு திட்டமிடுகிறதா…

சென்னை: கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்…

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி சமீபத்தில் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான புதிய மாவட்டங்களின் எல்லைப்…

கோயில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

உத்தரப் பிரதேச டி20 (UP T20) லீக் தொடரில் 400 டாட் பந்துகளை வீசி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.…

தமிழகத்தில் தவெக அரசு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் பேட்டியின் முக்கிய…

சென்னை: “திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக இருக்கும் போது வேறு ஒரு நிலைப்பாடும் எடுக்கக்கூடியது; திமுகவைப் பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை”…

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது மிக அவசியமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

“30 ஆண்டுகளுக்கு முன்பாகச் சைக்கிளில் வந்தவர்கள், இன்று பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை வைத்துள்ளதே முறைகேடுகளுக்கான ஆதாரம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துப் பேசியுள்ளார். அமைச்சர்…