Browsing: அரசியல்

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இதனைச் சட்டம்-ஒழுங்கு சார்ந்த தீவிர விவகாரமாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு…

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்து ஏகமனதாக நிறைவேற்றியதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானம் வெற்றிகரமாக…

தமிழ்நாட்டில் போலி விபத்துகள் மற்றும் போலி இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் பல கோடி ரூபாய் நிதி முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு…

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கட்டாயம் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத் தொழிலாளர் நலத்துறைச்…

“இந்தச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை விடப் பெரிய பொறுப்புகளை நான் பெற்றிருக்க முடியும். ஆனால், எனக்கு வாக்களித்த தொகுதி மக்களின் நம்பிக்கையே அதைவிடப் பெரிது” என கடையநல்லூர்…

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கடைசியில் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்றும், தங்களின் அறிவிப்பாணையில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இடம்பெறும் வரிசை மட்டுமே…

“இந்தியாவின் வலிமைக்கு முன்னால் பாகிஸ்தான் மிகவும் சிறிய நாடு; நமது ராணுவம் எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது” என்று பாஜ மாநில முன்னாள் தலைவரும் மூத்த…

“மணப்பாறை என்றாலே முறுக்குதான் நினைவுக்கு வரும், ஆனால் முந்தைய திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் அல்வாதான்” என்று சட்டப்பேரவையில் மணப்பாறை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிப்காட் (SIPCOT) தொழில் வளாகங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் பொட்டல் காடாக இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா…

தமிழ்நாட்டிற்குப் புதிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…