Browsing: தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்குச் செல்ல சிரமப்படும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தமிழக…

சென்னை: இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளைத் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை வருவாய்த்துறை மற்றும்…

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை இன்று காலை முதல் கணிசமாக…

மதுரை: மதுரையில் கள்ளக்காதலி என்று சந்தேகப்பட்ட பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்த நபரை, சம்பவம் நடந்த இரண்டே மணி நேரத்தில் காவல்துறையினர் அதிரடியாகக்…

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், விவசாயிகள் தாங்கள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி இன்று…

சென்னை: தமிழகத்தில் இன்று அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவை…

மதுரை: தன் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொலை செய்ய முயன்றதாகவும், பாதுகாப்பு கேட்டு 5 குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் தர்ணாவில் ஈடுபட்ட…

மதுரை: தென்மாவட்ட பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு…

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட முயன்ற முதியவர், பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கியதை அடுத்து, பயத்தில் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

மதுரை: குடும்பச் சூழல் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக, விவசாயி ஒருவர் தன் பிறப்புறுப்பைத் தானே வெட்டிக்கொண்டு கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…