கூட்டத்தில் கலந்துகொண்டார்
உரை இல்லாமல் வெளியேறல்

காரைக்குடியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொண்ட நடிகரும் தவெக தலைவருமான Vijay, உரையாற்றாமல் நிகழ்விடத்தை விட்டு புறப்பட்டார்.

பின்னர், அவர் காரைக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி நோக்கி பயணம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்வு, அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version