மாலை 3 மணியுடன் தாக்கல் நிறைவு
அடுத்த கட்டமாக பரிசீலனை, வாபஸ் பெற அவகாசம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று பகல் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது மனுக்களை தாக்கல் செய்து முடித்துள்ளனர்.

நாளை பரிசீலனை
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்படும்.

வாபஸ் பெற அவகாசம்
வேட்புமனுவை திரும்ப பெற விரும்பும் வேட்பாளர்களுக்கு வரும் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் உறுதியாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version