Author: globaleye24x7.com

சென்னை: 2026–27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார். கடந்த 5 ஆண்டுகளில், ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையவழி வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தகுதியானவர்களுக்கு தொடர்ந்து பட்டா வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. கல்வி & கட்டமைப்பு வளர்ச்சி மருத்துவம் & நலத்திட்டங்கள் வீடுகள் & மறுவாழ்வு மகளிர் முன்னேற்றம் – பல முன்னோடி திட்டங்கள் கலாச்சாரம் & பாரம்பரியம் தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக முன்னேறி வருவதாகவும், இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் உரையில் வலியுறுத்தப்பட்டது. மக்கள் நலன், மகளிர் முன்னேற்றம், வீட்டு உரிமை மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த…

Read More

தமிழக சட்டப்பேரவையில் 2026–27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். பல முக்கிய துறைகளுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கல்வி, ஊரக வளர்ச்சி, நகராட்சி மற்றும் தொழில் துறைகள் முக்கிய கவனத்தை பெற்றுள்ளன. துறை வாரியான முக்கிய நிதி ஒதுக்கீடுகள்: • பள்ளிக் கல்வி – ₹48,000 கோடி• உயர் கல்வி – ₹8,505 கோடி• இளைஞர் நலன் & விளையாட்டு – ₹718 கோடி• ஊரக வளர்ச்சி – ₹28,687 கோடி• நகராட்சி நிர்வாகம் & குடிநீர் – ₹28,821 கோடி• காலை உணவுத் திட்டம் – ₹1,884 கோடி• தொழில்துறை – ₹4,882 கோடி• சிறு, குறு & நடுத்தர தொழில்கள் – ₹1,943 கோடி• செமிகண்டக்டர் மேம்பாட்டு திட்டம் – ₹500 கோடி• நீர்வளத் துறை – ₹4,882 கோடி• மின்துறை / எரிசக்தி – ₹18,091 கோடி• தகவல் தொழில்நுட்பம்…

Read More